
பலரும் செல்போனை தலையணைக்கு அடியில் வைத்தபடியே உறங்குவார்கள். ஆனால், இது பெரும் உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் மூளைக்கு கேடு விளைவிக்குமாம். ஆகையால், எப்போதும் தூங்கும் நேரத்தில் போனை குறைந்தபட்சம் 1 அடி தூரத்திலாவது வைத்து உறங்க வேண்டுமாம். SHARE IT.